2020ல் இந்தியா
மே 27, 2008 at 7:33 பிப பின்னூட்டமொன்றை இடுக
-
2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என கனவு கண்டார் அப்துல்கலாம். நம் அரசியல்வாதிகள் இந்தக் கனவை நிறைவேற விடமாட்டார்கள். சாதிகளாலும், ஏற்றத்தாழ்வுகளாலும் சிதைந்து போயிருக்கிற நம் சமுதாய மக்களை ஒருங்கிணைத்தாலே இந்தியா வல்லரசு ஆவது உறுதி. சுவாமி விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களில் ஒருவராய் தன்னை நாட்டுக்காக அர்ப்பணிக்க நம்மில் சிலர் தயாராக வேண்டும். அப்படிச் செய்தால் 2020ல் அல்ல 2010 லேயே இந்தியா வல்லரசாகும். 100ல் ஒன்றாக நான் ரெடி. நீங்க ரெடியா?
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed