யார் பக்கம்?
மே 29, 2008 at 2:34 முப பின்னூட்டமொன்றை இடுக
“இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” சிலர் யாரையோ ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு இந்த நாட்டிற்கு துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம், அறியாமைதான். அரசியல் பிழைப்போரின் அசிங்கமான வாதங்களால் வளைக்கப்பட்டு, கம்யூனிசம்,நாத்திகம், போன்ற அரை வேக்காட்டு அரசியல்தனத்தால் தன் தலையிலேயே முக்காடு போட்டுக்கொள்ளும் முட்டாளாய் மாற்றமடைந்து, தானும் கெட்டு தன் எதிர்கால சந்ததியையும் கெடுக்கும் சதிதான் இன்று நடக்கிறது. போலி வாதம் பேசுபவர்களே! நாளை இன்னொரு சுதந்திரப்போர் நடக்கத்தான் போகிறது. உங்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகள் அந்தப் போரில் களத்தில் நிற்ப்பார்கள். பகுத்தறிவு வாதம் கேட்டு பாழாய் போனவர்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? போரில் உங்கள் பிள்ளைகள் பக்கமா? இல்லை நாட்டின் தொல்லைகள் பக்கமா?
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed