பாரதத்தாய் காத்திருக்கிறாள்

மே 28, 2008 at 8:06 முப பின்னூட்டமொன்றை இடுக

ஒரு புறம் அரசியல்வாதிகளின் நையாண்டித்தனம்.ஒரு புறம் தீவிரவாதிகளின் திமிர்த்தன‌ம், ஒரு புறம் சீனாவின் சிறுபிள்ளைத்தனம்,ஒரு புறம் பாக்கிஸ்தானின் பச்சோந்தித்தனம். பாரத மாதா பாவம்தான்…. என்ன செய்வது ?
பெற்ற தாயைக் காப்பது பிள்ளைகளின் கடமையல்லவா? பிள்ளைகள் நாம் கை கோர்ப்பது எப்போது ? கடமையைச் செய்வது எப்போது? இன்னும் எத்தனை வருடம் வாழப்போகிறோம்? வாழ்நாளில் ஒரு தாயைக் காத்த திருப்தியாவது நமக்குக் கிடைக்கட்டும்.

பாரதத்தாய் காத்திருக்கிறாள். எழுமின் !

Entry filed under: Uncategorized.

2020ல் இந்தியா யார் பக்கம்?

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நாட்காட்டி

மே 2008
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Most Recent Posts